பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது
பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உலக மகளிர் தினத்தையொட்டி வட்ட சட்டபணிகள் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அதில், ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெண்களுக்கான சட்டங்கள் குறித்து அப்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்