உலக மகளிர் தின விழா உற்சாக கொண்டாட்டம் - பெண் காவலர்கள் கேக் வெட்டி, ஆடிப்பாடி மகிழ்ச்சி
சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய சமுதாய நலக் கூடத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி , ஆடிப்பாடி மகளிர் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
Next Story