ஆளில்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை

புதுக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளில்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு, கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை
x
புதுக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீ​ன​வர்கள் கடலில் மிதந்து வந்த, பைபர் படகை கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆளில்லாமல் வந்த, மர்ம படகை மீட்டு, இது இலங்கையில் இருந்து வந்த படகா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்