3 பெண் பக்தர்களிடம் 16 சவரன் தங்க சங்கிலி பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சனி பிரதோஷ விழாவிற்கு வந்த 3 பெண் பக்தர்களின் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயினை, மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.
3 பெண் பக்தர்களிடம் 16 சவரன் தங்க சங்கிலி பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை
x
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சனி பிரதோஷ விழாவிற்கு வந்த 3 பெண் பக்தர்களின் கழுத்தில் அணிந்திருந்த16 பவுன் தங்க செயினை, மர்மநபர்கள் பறித்துச்சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார், கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை பயன்படுத்தி, 3 பெண்களிடம் தங்கம் பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்