சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு : காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு : காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி
x
விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் இணைந்து, இரண்டரை லட்சம் ரூபாய் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்