"7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்" - மக்களவை சபாநாயகருக்கு ஸ்டாலின் கோரிக்கை
7 எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்டாலின், ஜனநாயகத்தின் கோவில் நாடாளுமன்றம் என அடிக்கடி கூறப்பட்டு வரும் நிலையில், அதனை பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் உடனடியாக 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Next Story