சிவகங்கை : மாசி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் அயம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் அயம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிறந்த காளைகளை 25 நிமிட நேரத்துக்குள் அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story