மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மதுரையில் சிஏஏ-வுக்கு எதிராக 19-வது நாளாக போராட்டம்
x
குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுடன், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்