மூளைச்சாவு அடைந்த பேராசிரியை உடல் உறுப்புகள் தானம்

தஞ்சையில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த பேராசிரியை உடல் உறுப்புகள் தானம்
x
தஞ்சையில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் பேராசிரியை கனிமொழி, கடந்த 27-ம்தேதி  தஞ்சை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் முளைச் சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்