"காவிரி டெல்டா விவகாரம்": பி.ஆர்.பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
காவிரி டெல்டா விவகாரம்: பி.ஆர்.பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக தலைமை நீதிபதி அறிவுறுத்தல்
x
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது வலுவான வழக்கு என்றும், இதில் வலுவான காரணங்கள் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாமே என யோசனை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்