"பொதுத்தேர்வு பணி வழங்காதது அவமதிக்கும் செயல்" - நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
x
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணி வழங்க மறுப்பது, அவமதிக்கும் செயல் என, தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார், தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்