சென்னை - காற்று மாசு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : பறை இசைத்து பள்ளி மாணவர்கள் அசத்தல்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை - காற்று மாசு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : பறை இசைத்து பள்ளி மாணவர்கள் அசத்தல்
x
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், காற்று மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், ஏற்படும் காற்று மாசை  குறைக்கும், விதமாக நடைபெற்ற நிகழ்சியில், பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைத்து தரப்பினரும், பறையை இசைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்