"பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது" - ஓ. பன்னீர் செல்வம்

கடின உழைப்பால் உயர்ந்தவர் சிவந்தி ஆதித்தனார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
கடின உழைப்பால் உயர்ந்தவர் சிவந்தி ஆதித்தனார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மணிமண்டப திறப்பு விழாவிற்கு தலைமை ஏற்று பேசிய அவர், கடின உழைப்பு தான் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரை புகழின் உச்சிக்கு உயர்த்தியதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்