கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலை உயர்வு : பால்முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வேதனை

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழலாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலை உயர்வு : பால்முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வேதனை
x
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழலாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பால்முகவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்