தொழில்போட்டியில் இருவர் கொலை : தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ஓசூர் அருகே, தொழில்போட்டி காரணமாக நீலிமா மற்றும் அவரது கார் ஓட்டுநர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமமூர்த்தி என்ற தொழிலதிபரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
தொழில்போட்டியில் இருவர் கொலை : தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
x
ஓசூர் அருகே, தொழில்போட்டி காரணமாக நீலிமா மற்றும் அவரது கார் ஓட்டுநர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமமூர்த்தி என்ற தொழிலதிபரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். அவரது புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள், ஓசூர், தேன்கணிக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு, 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்