சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின், 39 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்
x
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின், 39 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. சிதம்பரத்தில் மங்கள இசையுடன் துவங்கிய விழாவில், பல்வேறு குழுக்கள் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும், இவ்விழாவில் ஐம்பது நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்