சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி:"விவசாயிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி

மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட உள்ளதாக பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி:விவசாயிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி
x
மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட உள்ளதாக பேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விலை நிர்ணயம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்