"குடியுரிமை திருத்த சட்டம் - எதிர்ப்பு போராட்டம் தொடரும்" - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் - எதிர்ப்பு போராட்டம் தொடரும் - மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.  சட்டப்பேரவையில் போராட்டம் தொடர்பான தமது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கான போராட்டமல்ல என்றும்,  மக்களின் வாழ்வுக்கான போராட்டம்  என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்