அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்
x
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்  வேளாண்மை கல்லூரியை, அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றியதற்கு இருந்த நியாயமான காரணங்களைப் போல, வேளாண் கல்லூரியை ஏற்று நடத்தவும் காரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிக உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும், கல்வி தரத்தின் நிலை மோசமடைந்து வருவதாகவும், வேளாண்மை ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசு ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி  உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்