திருப்பதி முனியப்பசாமி கோவில் திருவிழா - 260 ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம்

நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
x
நாமக்கல் மாவட்டம் சேளூர் சாணார்பாளையத்தில், பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் நாளை நடக்க உள்ள விழாவில், 200க்கும் மேற்பட்ட சேவல்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்