குடியுரிமை சட்ட போராட்டத்தை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்ட போராட்டத்தை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு
x
காவல்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில், சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அபய்குமார் சிங் ஐ.பி.எஸ், மதுரைக்கும், மகேஷ்குமார் அகர்வால் மற்றும் முருகன் ஆகியோர் நெல்லைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல்,  தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கலில் ஜி.ஸ்டாலின் ஆகியோர், மற்ற அதிகாரிகளை ஒருங்கிணைத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்