"மோடி பணியை பின்பற்றும் தமிழக அரசு" - ஆளும் அரசு மீது தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
x
தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்