"மோடி பணியை பின்பற்றும் தமிழக அரசு" - ஆளும் அரசு மீது தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையில், அரசு கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளை செய்வதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.
Next Story