ரூ.4000 கோடி மதிப்பில் டயர் உற்பத்தி தொழிற்சாலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.
x
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிப்படுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்