என்எல்சி தலைமை அலுவலகம் முற்றுகை - ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
நெய்வேலியில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலியில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்எல்சி தரப்பிலிருந்து தொழிலாளர்களுக்கு அனுப்ப
Next Story