"வருமான வரித்துறை சோதனை என்பது நாடகம்" - எம்பி கார்த்திக் சிதம்பரம்
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது நாடகம் என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது நாடகம் என்று சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story