"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
x
நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். சிவகங்கையில் அழிந்து வரும் கலைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நாட்டுபுற கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். முன்னதாக கரகாட்டம், ஒயிலாட்டம், நய்யாண்டி, பறை இசை, பொய்க்கால் குதிரையாட்டம் என பல பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் விழாவில் நடத்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்