டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு​ள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்
x
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு​ள்ளனர். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதில், பத்திரப் பதிவு துறையில் பணிபுரிந்த 6 பேர் சிக்கினர். இதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலக உதவியாளர்களான ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்