குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்
x
குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முத்துக்குமார், சித்தாண்டி பூபதி உட்பட 16 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் முத்துக்குமார், சித்தாண்டி ஆகிய இருவரையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்