"பா.ம.க ஆட்சியை பிடிக்க வேண்டும்" - தொண்டர்களுக்கு ராமதாஸ் அன்புக்கட்டளை
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் கட்சி தொண்டர்களுக்கு அன்புகட்டளை இட்டுள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் கட்சி தொண்டர்களுக்கு அன்புகட்டளை இட்டுள்ளார். சென்னை தி நகரில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் கலவரம் உண்டாக்க சதி நடப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
Next Story