அவரும் "முந்திரி கொட்டை" தான் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டை கண்டித்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறாது என குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்