தை கிருத்திகை விழா கோலாகலம் - திருத்தணி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். தை கிருத்திகையை ஒட்டி, முருகப்பெருமானுக்கு, அதிகாலை முதல், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன.
Next Story