"மனு கொடுப்பது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது" - மாவட்ட ஆட்சியர் மீது சமூக ஆர்வலர் அதிருப்தி

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது சம்பிரதாய நிகழ்வாக மாறிப்போய்விட்டதாக 80 வயது சமூக ஆர்வலர் ஒருவர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மனு கொடுப்பது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது - மாவட்ட ஆட்சியர் மீது சமூக ஆர்வலர் அதிருப்தி
x
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது சம்பிரதாய நிகழ்வாக மாறிப்போய்விட்டதாக 80 வயது சமூக ஆர்வலர் ஒருவர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் தங்கள் ஊர் குளத்தை சுத்தம் செய்து தர கோரி சமூக ஆர்வலர் கிருஷ்ணமாச்சாரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத‌தால், கடலூர் மாவட்ட ஆட்சியர் மீது, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்