பாஜக பிரமுகர் கொலை வழக்கு : குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை விரைவு
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, விஜயரகு, மிட்டாய் பாபு என்பவரால் கொல்லப்பட்டார். நாகப்பட்டினத்தில் குற்றவாளிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க 2 தனிப்படை விரைந்துள்ளது.
Next Story