"5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: "மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்" - திருமாவளவன்

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
x
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்