சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் ஒரு பை நீண்டநேரமாக கேட்பாரற்று கிடந்தது
சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்  பயணிகள் வருகை பகுதியில் ஒரு பை நீண்டநேரமாக கேட்பாரற்று கிடந்தது. அந்த பையில் வெடிகுண்டு ஏதாவது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த பையில் ஆடைகளும் உணவு பொருட்கள்,  தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தது  தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலைய மேலாளரிடம் அந்த பையை ஒப்படைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

Next Story

மேலும் செய்திகள்