அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவர் கைது
70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக லோகேஸ்வரன், பாலமுருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story