திருச்சி : பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம்

கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
x
கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு திரண்ட பாஜகவினர், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பாஜகவினர் அங்கு திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து அவர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். இதனால் பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்