கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் - ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து

கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் என ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் - ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து
x
கல்வியின்மை, அறியாமையை எதிர்த்து போராடுவது ஒரு பெரிய போர் என ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி கருத்து கூறினார். கும்பகோணத்தில் நடந்த தனியார் பள்ளி பொன்விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் சட்டம் படித்த மாணவர்களிடம் இருக்கும் தைரியம் வேறு யாருக்கும் இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்