குடியுரிமை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் - கிராம சபை கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்

நாகை மாவட்டம் மாப்படுகை ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் - கிராம சபை கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்
x
நாகை மாவட்டம் மாப்படுகை ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருமனதாக  ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்