குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
x
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நாளை காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்