பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் - வன்முறை கும்பலுக்கு டிஜிபி கடும் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், தமிழக டிஜிபி வன்முறை கும்பலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், தமிழக டிஜிபி வன்முறை கும்பலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
Next Story