இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம் - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.
இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம் - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விவசாயிகள்
x
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நெல் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோல் கட்டுகளுக்கு ஆந்திரா , கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்