இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம் - இரட்டிப்பு மகிழ்ச்சியில் விவசாயிகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நெல் அறுவடைக்கு பின் கிடைக்கும் வைக்கோல் கட்டுகளுக்கு ஆந்திரா , கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story