களைகட்டிய மாட்டு வண்டி போட்டி - 20 காளைகள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே மேலத்தட்டபாறை பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது
களைகட்டிய மாட்டு வண்டி போட்டி - 20 காளைகள் பங்கேற்பு
x
தூத்துக்குடி அருகே மேலத்தட்டபாறை பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் போட்டி தூரம் கொண்ட இந்த போட்டியில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 காளைகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை வென்ற நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த அனந்தப்பன் காளைக்கு இருபது ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்