குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய மீன் மார்க்கெட் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்  இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இந்த சட்ட திருத்தம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்