தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடி - உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடியை உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 4,073 கோடி - உடனடியாக விடுவிக்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
x
கோவா  மாநாட்டில் வலியுறுத்தியவாறு தமிழகத்திற்கு வரவேண்டிய 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான​ அமைச்சர்கள் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைந்து முடிவெடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தொகையை அளிக்க வேண்டும் என காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்