உற்சாகமாக நடைபெற்ற சேவல்கட்டு போட்டி: 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சேவல்கட்டு

கரூர் மாவட்டம் பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
உற்சாகமாக நடைபெற்ற சேவல்கட்டு போட்டி: 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சேவல்கட்டு
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, பூலாம்வலசு கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேவல்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு சேவல்கட்டு போட்டியின் போது இருவர் உயிரிழந்ததை அடுத்து, போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் படி, 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி வரும் 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்