கஞ்சா விற்பனைக்கு வந்தபோது பிடிபட்ட ரவுடி கும்பல்

மானாமதுரையில் கஞ்சா விற்பனைக்காக வந்தபோது போலீசிடம் அவர்கள் சிக்கியுள்ளனர்.
கஞ்சா விற்பனைக்கு வந்தபோது பிடிபட்ட ரவுடி கும்பல்
x
மானாமதுரையில் கஞ்சா விற்பனைக்காக வந்தபோது போலீசிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜன் தலைமையில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்