சென்னை : வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்த ஒன்றரை கிலோ தங்கம்

சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பு, அபுதாபி, துபாயில் இருந்து கடத்தி வந்த 62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை : வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்த ஒன்றரை கிலோ தங்கம்
x
சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பு, அபுதாபி, துபாயில் இருந்து கடத்தி வந்த  62 லட்சம் மதிப்புள்ள  தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷாகுசான்,இப்ராஹிம், ரிபாயூதீன், ரூபினி, வசந்தி  ஆகியோரிடம் சோதனை செய்த போது 62லட்சத்தி 88 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள ஒன்றரை கிலோ  தங்கத்தையும்,  ரூ. 14 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்