மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
x
திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார். மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்