அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டிய திமுகவினர் - மீண்டும் தேர்தல் நடத்த கோரி பெண் கவுன்சிலர்கள் மனு

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டிய திமுகவினர் - மீண்டும் தேர்தல் நடத்த கோரி பெண் கவுன்சிலர்கள் மனு
x
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த கோரி அதிமுக பெண் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கையில் ஆட்சியர் ஜெயக்காந்தனிடம் அளிக்கப்பட்ட மனுவில், மறைமுக தேர்தல் முடிவை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களை மிரட்டிய திமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்